top of page
Latest Updates


நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் : 26.6.026 இடம் : காஞ்சி சங்கர மடம்
நமது திருக்குறள் பணிகளைப் பாராட்டி, காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வெங்கட்ராமன், அருமை நண்பர் சுபாஷ், அருமை நண்பர் திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஜெகத்குரு காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் சுவாமிகளின் குரு அருள் பெற்ற தருணம். நாள் : 26.6.2026 இடம் : காஞ்சி சங்கர மடம் A moment of receiving the Guru’s grace from Jagadguru Kanchi Periyava Shankaracharya Swamigal, in recognition of our Thirukkural-related endeavors and under the guidance of Venk
Jul 11 min read


அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆதித்யா கல்விக் குழுமத் தலைவர் சுகுமார் ஆகியோரோடு திருக்குறள் கலந்தாய்வு இன்று சிறப்பாக நடந்தேறியது.
அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆதித்யா கல்விக் குழுமத் தலைவர் சுகுமார் ஆகியோரோடு திருக்குறள் கலந்தாய்வு இன்று சிறப்பாக நடந்தேறியது. The Thirukkural discussion with Anna University former Vice-Chancellor Professor Balagurusamy, Aditya group of Institutions Chairman Shri Sukumar took place successfully today at Coimbatore.
May 121 min read


பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு ) சந்திரகாந்தம் தமிழ் மன்றம் மற்றும் குறள்மலைச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் ரீல்ஸ் ( Reels ) போட்டி..
அன்புடையீர் வணக்கம்! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருக்குறள் போட்டி இதோ... பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சந்திரகாந்தம் தமிழ் மன்றம் மற்றும் குறள்மலைச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் ரீல்ஸ் ( Reels ) போட்டி.. "படத்தை எடு பரிசை வெல்லு " போட்டிக்கான விதிமுறைகள் : 1.திருக்குறளில் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு குறள் அல்லது பல குறள்கள் குறித்து ஒரு ரீல்ஸ் உருவாக்க வேண்டும்.. 2. சமூக நற்கருத்தை கூறுவதாக காணொளி இருக்க வேண்டும். 3.
Feb 281 min read


04.02.2026 அன்று ஈரோடு சூரியா பொறியியல் கல்லூரியும், சென்னை குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
04.02.2026 அன்று ஈரோடு சூரியா பொறியியல் கல்லூரியும், சென்னை குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்கள், சூரியா பொறியியல் கல்லூரி செயலாளர் திரு கலைசெல்வன் அவர்கள் , சூரியா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் அவர்கள், இந்திய குடியரசுத் துணைத் தலைவரின் சகோதரர் திரு சி.பி.குமரேசன் அவர்கள், TAF IAS அகாடமியின் நிறுவனர் திரு ஆகாஷ் அவர்கள், குற
Feb 41 min read


04.02.2026 அன்று ஈரோடு சூர்யா பொறியியல் கல்லூரி, சென்னை குறள் மலைச் சங்கம் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா
சூர்யா பொறியியல் கல்லூரி, ஈரோடு, குறள் மலைச் சங்கம், சென்னை இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. நாள் : 04.02.2026
Jan 311 min read


16.01.2026 திருவள்ளுவர் தின விழா 2026
திருவள்ளுவர் தின விழா 2026, எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
Jan 141 min read


07.01.2026 அன்று குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 07.01.2026 அன்று குறள் மலைச் சங்கம், கரூர் அரசு கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.,
Jan 81 min read


கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் 07.01.2026 நடைபெற்றது. A seminar on Thirukkural was successfully held on 07.01.2026 at Valluvar College, Karur.
Jan 81 min read


திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்.
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம் நடத்துவதற்கான கலந்தாய்வை, கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா அவர்களுடன் (05.01.2026) மேற்கொண்டோம்
Jan 81 min read


உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் (17.12.2025) நடைபெற்றது.
உதகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் டாக்டர் வஹிதா அவர்களுடன் திருக்குறள் கருத்தரங்கம் தொடர்பான கலந்தாய்வு சிறப்பான முறையில் (17.12.2025) நடைபெற்றது.
Jan 81 min read

"திருக்குறள் உலகுக்கான நூல்" was released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Anna University Chennai. The book contains both Tamil & English Thirukkural Couplets with the meanings

The Book "Kalvettil Thirukkural 6" released by Honorable Governor of Tamilnadu Thiru R.N.Ravi at Sri Krishna College of Arts & Science Coimbatore.

The book "Kalvettil Thirukkural" released by Anna University Former Vice Chancellor E. Balagurusamy and received by UNESCO Former Director, This book has been sent to all Government libraries in Tamil Nadu,
bottom of page




